இலங்கை
-
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் !
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை செவ்வாய்கிழமை (17) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு O/L பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும்…
Read More » -
நாட்டில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு
நாட்டில் நாளை மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து…
Read More » -
ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மாற்றம்!
இன்று (16) இரவு முதல் அமுலாக்கப்படவிருந்த ஊரடங்குச் சட்டத்தை திருத்தியமைத்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது…
Read More » -
நாளைய பாராளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம்
பாராளுமன்றம் நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே நாளைய தினம் பாராளுமன்றத்தில் முதலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More » -
மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?
புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில் மேலும்…
Read More » -
திருக்கோவில் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு
ஜே.கே.யதுர்ஷன் வெசாக் தினமாகிய இன்று திருக்கோவில் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வானது இன்று (15) மாலை திருக்கோவில் பொலிஸ் நிலைய…
Read More » -
எம்.பி.க்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது – ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 பேர் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04…
Read More » -
ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…
கட்சி வேறுபாடின்றி கைகோர்க்க ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு பதிலளித்துள்ளார். பிரதமருக்கு பதில்…
Read More » -
நிதி உதவிக்காக பிரதமர் விசேட கலந்துரையாடல்
நிதி உதவிக்காக வெளிநாட்டு மன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்…
Read More » -
புதிய அரசாங்கம் – 18 அமைச்சர்கள்?
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கு 18 அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More »