இலங்கை
-
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!
நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை…
Read More » -
பெயர் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
பெயர் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான்…
Read More » -
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை…
Read More » -
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவுக்கு விடுத்த ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்த…
Read More » -
ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம் !
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின்…
Read More » -
போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகள்!
போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகளை வழங்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது…
Read More » -
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் அரசு எடுத்திருக்கும் தீர்மானத்தினை தமிழ் மக்களான நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் – கோடீஸ்வரன் MP
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக…
Read More » -
ஸ்ரீ தலதா மாளிகையின் பதில் தியவதன நிலமேயாக முன்னாள் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல!
ஸ்ரீ தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல, பதில் தியவதன நிலமேயாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின்…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை மேன்முறையீடு நாளை முதல்
2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை…
Read More » -
மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் அமைச்சுடன் கலந்துரையட முடிவு : தேர்தல்கள் திணைக்களம் !
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளோம். அத்துடன் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளோமென தேர்தல்கள்…
Read More »