இலங்கை
-
வௌிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமைக்காக அமைச்சரவை எடுத்த முடிவு !
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்…
Read More » -
நான்கு ஆக்கிரமிப்பு மீன் இனங்களுக்கு நாட்டில் தடை !
மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தடையானது ஆக்கிரமிப்பு…
Read More » -
பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராயும் உப குழுவில் ஏ. ஆதம்பாவா எம்.பி.யும் நியமனம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவலர்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின், பாடசாலைகளில் நிலவும் பகுதிகள் பற்றாக்குறை பற்றிய ஆராயும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உப குழுவில்…
Read More » -
இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி!
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன . தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல்…
Read More » -
வீரமுனை -இரு தரப்பினரும் சமூக பொறுப்பினை கருத்தில் கொண்டு இயங்கவேண்டும்;நீதவான் ரஞ்சித்குமார் அறிவுறுத்தல்
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப் பாட்டிற்கு வரவேண்டும். இவ்வாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி…
Read More » -
அரிசி விலையை அதிகரிக்க முடியாது – நுகர்வோர் அதிகார சபை!
நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து…
Read More » -
புதிய 2 ஆயிரம் ரூபா தாள் குறித்து இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு !
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான…
Read More » -
தமிழரசுக் கட்சியின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம்: இன்று ஆலையடிவேம்பில் சிவஞானம் சுமந்திரன் முன்னிலையில்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்…
Read More » -
கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை!
கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில்…
Read More » -
2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகள் அனைத்தும் சீனாவால் அன்பளிப்பு…
அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கான இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப்…
Read More »