இலங்கை
-
எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்கும் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் நகலும் தமக்குக்…
Read More » -
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (22) பிற்பகல் 2:00 மணிக்கு மீளப் பெறப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.…
Read More » -
சட்டவிரோத சொத்துக்குவிப்பு இவ்வருடம் 65 பேருக்கு எதிராக நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் முறைகேடான விதத்தில் சொத்துக்களை ஈட்டிய 65 சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான…
Read More » -
வேலைநிறுத்தத்தை கைவிட்ட அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்!
அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை 8 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு…
Read More » -
இன்று இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட இந்தப்…
Read More » -
விசேட சோதனை நடவடிக்கை – சிக்கிய போதைப்பொருள் பாவனை செய்யும் பஸ் சாரதிகள்
கொழும்பு கோட்டை பகுதியில் இன்று புதன்கிழமை (21) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்…
Read More » -
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம்
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (21) சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும்…
Read More » -
கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு!
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த…
Read More » -
கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம்…
Read More » -
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல் !
2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு…
Read More »