ஆலையடிவேம்பு
-
நோர்வே தமிழ் உறவுகளால் ஆலையடிவேம்பு 100 குடும்பங்களுக்கான 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்த குடும்பங்களுக்கான நிவாரணப்பணியை புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தனியார் தொண்டு நிறுவனங்களும்…
Read More » -
ஊரடங்கு நேரத்திலும் சமுர்த்தி வங்கிகள் திறப்பு – மனிதாபிமான பணிகள் முன்னெடுப்பு
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மக்கள் நலன்கருதி அம்பாரை மாவட்ட சமுர்த்தி வங்கிகள் திறக்கப்பட்டு வங்கி உள்ளக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்…
Read More » -
பிரதேச செயலாளரின் அனுமதி பெற்றதன் பின்னர் நிவாணரப்பணி இடம்பெற வேண்டும் :பிரதேச செயலாளர் கே.லவநாதன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மகத்தான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார். மேலும் எதிர்வரும் காலத்தில் நிவாரணப்பணியை…
Read More » -
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகாரணமாக பாதிப்படைந்து இருக்கின்ற ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிராமமக்கள்.
கொரோன வைரஸ் பாதிப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, மக்களின் பாதுகாப்புக்கருதி அண்மையில் அரசாங்கத்தினால் முன்னெடுத்துவரும் ஆவர்த்தன ஊரடங்குச்சட்டத்தினால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தினசரி கூலிவேலை…
Read More » -
கனடாவை சேர்ந்த கா.யோகநாதன், பேனால்ட் இருவரும் இணைந்து 5000 பெறுமதியான 17 உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் அன்றாட தொழில் வாய்ப்பு வருமானத்தின் மூலம் குடும்பங்களை நடாத்திய பலர்…
Read More » -
பாதுகாப்பு காரணமாக அக்கரைப்பற்று மத்திய சந்தை இன்று மூடப்பட்டது: சுய பாதுகாப்பையும் பொருட்படுத்தாது பொருட்கொள்வனவில் மக்கள் (30) இன்றைய நிலை……
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம்…
Read More » -
ஊரடங்கு சட்டம் தொடரும் நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச (29) இன்றைய நிலை……
கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இன் நிலையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில்…
Read More » -
ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கியினூடாக வீடுகளுக்கு சென்று பயனாளிகளுக்கு கடன் வழங்கிவைப்பு …
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கியினூடாக நேற்றுவரை 12 கோடியே எழுபத்தி ஜந்து இலட்சம் ரூபா (127,500,000) இருபத்தி மூவாயிரத்து இருநூற்றி எண்பது(23280) பயனாளிகளுக்கு வட்டியற்ற கடனாக…
Read More » -
அரசின் உத்தரவிற்கமைய ஆலையடிவேம்பில் 70வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்ளுக்கான நலனுதவி கொடுப்பனவு கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக வழங்க நடவடிக்கை
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் வாழும் 70வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்ளுக்கான நலனுதவி கொடுப்பனவு அவர்களது காலடிக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. தபால் நிலையங்களின் ஊடாக…
Read More » -
அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ அரிசி பொதிகள்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் வாழும் 70வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்களுக்காக அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ அரிசி பைக்கற்றுக்களும் வழங்கி வைக்கப்பட்டன.…
Read More »