ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் மிகவும் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் தமது வழிபாடுகளை வீடுகளில் இருந்தாவறே மேற்கொண்டதுடன் பொங்கல் பூஜை வழிபாடுகளையும்…
Read More » -
அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள சார்வரி புதுவருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மலர்ந்த இவ் தமிழ், சிங்கள சார்வரி புதுவருடத்தில் அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து. வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர எங்கள் அன்பு ALAYADIVEMBUWEB.LK இணையத்தள வாசகர்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மக்களின் வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கல்….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சென்று ஆலய நிருவாகத்தால் மருத்துநீர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச…
Read More » -
வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கப்படும். யாரும் ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கப்படும். யாரும் ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை என இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More » -
அமரத்துவமடைந்த அக்கரைப்பற்றை சேர்ந்த முன்னாள் ஊர்போடியாரும் சமாதான நீதவானுமாகிய சின்னத்தம்பி சிவஞானமூர்த்தி அவர்களின் நினைவாக நிவாரணப்பணிகள்.
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிவாரணப்பணிகளில் தனிநபர்களும் இணைந்து நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இதற்கமைவாக அன்மையில் அமரத்துவமடைந்த அக்கரைப்பற்றை சேர்ந்த முன்னாள் ஊர்போடியாரும் அதிபரும் சமாதான நீதவானுமாகிய சின்னத்தம்பி…
Read More » -
அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதி அனுசரணையுடன் நிவாரணப்பணிகள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுகின்ற நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் இணைந்துள்ளன. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றமும் நிவாரணப்பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன்…
Read More » -
கொரோனா அச்சம் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுடையவரின் உறுதிப்படுத்தலின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச சபை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட…
Read More » -
கொறோனா தொற்றுடையவர் இனங்காணப்பட்டதன் பிரதிபலிப்பு – ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நடமாட்டம் குறைவு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில், அக்கரைப்பற்றில் முதலாவது கொறோனா தொற்றுடையவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மக்களை பாதுகாக்கின்ற செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்றைய தினம் அக்கரைப்பற்று பிரதேசத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள 376 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிருபங்களுக்கமைய சமுர்த்தி வங்கியினால் வருமானம் குறைந்த சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு…
Read More » -
அம்பாரை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த மற்றும் நடக்கவிருக்கும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இடையிலான கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான…
Read More »