ஆலையடிவேம்பு
-
கொறோனா தொற்றுடையவர் இனங்காணப்பட்டதன் பிரதிபலிப்பு – ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நடமாட்டம் குறைவு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில், அக்கரைப்பற்றில் முதலாவது கொறோனா தொற்றுடையவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மக்களை பாதுகாக்கின்ற செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்றைய தினம் அக்கரைப்பற்று பிரதேசத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள 376 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிருபங்களுக்கமைய சமுர்த்தி வங்கியினால் வருமானம் குறைந்த சமுர்த்தி முத்திரைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு…
Read More » -
அம்பாரை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த மற்றும் நடக்கவிருக்கும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இடையிலான கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான…
Read More » -
வெஸ்லி 1990ஆம் ஆண்டு உயர்தர பழைய மாணவர் சங்கம், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் நிவாரணப்பணிகள்…..
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்துடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சமூக அமைப்புக்களும் இந்து சமய…
Read More » -
நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அக்கரைப்பற்று பொதுச்சந்தை மூடப்பட்டிருக்கும்
வி.சுகிர்தகுமார் நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அக்கரைப்பற்று பொதுச்சந்தை மூடப்பட்டிருக்கும் என அக்கரைப்பற்று பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவித்தல் வழங்கி வருகின்றனர். பொதுச்சந்தைக்கு பதிலாக…
Read More » -
நிவாரணப்பணிகளில் சமூக நலன் சார்ந்த குடும்பங்களும் தனவந்தர்களும் இணைந்துள்ளனர்.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுகின்ற நிவாரணப்பணிகளில் சமூக நலன் சார்ந்த குடும்பங்களும் தனவந்தர்களும் இணைந்துள்ளனர். இதற்கமைவாக அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த…
Read More » -
இலண்டன் சிவன் அருள் அறக்கட்டளையானது சிவன் அருள் பவுண்டேசன் ஊடாக 132 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள்…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் அலிக்கம்பை தேவகிராம ஒட்டுமொத்த மக்களும் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்துள்ளனர்.…
Read More » -
நிவாரணப்பணிகளில் இலங்கை பொலிசாரும் இணைந்துள்ளனர்- 400 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளும் அலிக்கம்பை தேவகிராமத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளில் இலங்கை பொலிசாரும் இணைந்துள்ளனர். இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும்…
Read More » -
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் ”நான்கு லட்சம்” பெறுமதியான உலர் உணவுப்பொதி, 400 குடும்பங்களுக்கு பயன்: ஏனைய ஆலைய பரிபாலன சபைகள் எங்கே???
ம.கிரிசாந் படங்கள்: ரா.அபிராஜ் இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை…
Read More » -
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் அக்கரைப்பற்று பகுதிகளில் கொரோன தொடர்பான ஸ்டிக்கர்கள், துண்டுப்பிரசுரங்கள் விழிப்புணர்வு செயட்பாடு…
நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட…
Read More »