ஆலையடிவேம்பு
-
பாதுகாப்பு காரணமாக அக்கரைப்பற்று மத்திய சந்தை இன்று மூடப்பட்டது: சுய பாதுகாப்பையும் பொருட்படுத்தாது பொருட்கொள்வனவில் மக்கள் (30) இன்றைய நிலை……
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம்…
Read More » -
ஊரடங்கு சட்டம் தொடரும் நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச (29) இன்றைய நிலை……
கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இன் நிலையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில்…
Read More » -
ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கியினூடாக வீடுகளுக்கு சென்று பயனாளிகளுக்கு கடன் வழங்கிவைப்பு …
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கியினூடாக நேற்றுவரை 12 கோடியே எழுபத்தி ஜந்து இலட்சம் ரூபா (127,500,000) இருபத்தி மூவாயிரத்து இருநூற்றி எண்பது(23280) பயனாளிகளுக்கு வட்டியற்ற கடனாக…
Read More » -
அரசின் உத்தரவிற்கமைய ஆலையடிவேம்பில் 70வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்ளுக்கான நலனுதவி கொடுப்பனவு கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக வழங்க நடவடிக்கை
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் வாழும் 70வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்ளுக்கான நலனுதவி கொடுப்பனவு அவர்களது காலடிக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. தபால் நிலையங்களின் ஊடாக…
Read More » -
அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ அரிசி பொதிகள்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் வாழும் 70வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்களுக்காக அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ அரிசி பைக்கற்றுக்களும் வழங்கி வைக்கப்பட்டன.…
Read More » -
பயிற்சிக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ள பட்டதாரிகள் மகிழ்ச்சி-ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நான்கு பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை!
வி.சுகிர்தகுமார் அரச தொழில் வாய்ப்பில் புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறித்து பட்டதாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேநேரம் இத்தொழில் வாய்ப்பில் இணைத்துக்கொள்ளப்படாத பட்டதாரிகள்…
Read More » -
பெரியபிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கி வைப்பு…
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாளந்தவருமானமின்றி பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட ஆலையடிவேம்பு பிரதேச 50 குடும்பங்களுக்கு இன்றைய தினம் (26)…
Read More » -
காரைதீவு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கிவைப்பு…..
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலைமுதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியஉணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் சில…
Read More » -
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் நுட்பமான முறையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பொருட்கள் கொள்வனவில்…
ம.கிரிசாந் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இரண்டாம்…
Read More » -
சமூகநேயன் வே.வாமதேவனினால் அன்புக்கரங்கள் அமைப்பினருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் கண்ணகிகிராம மக்களுக்கு வழங்கி வைப்பு: மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அவர்களும் பங்கேற்பு….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோயை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டிலிருந்து கொரேனாவை முற்றாக ஒழிக்க முடியும் என…
Read More »