ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஆலயங்கள் வீடுகள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஆலயங்கள் வீடுகள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் உழைக்கும் மக்களால் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள்…
Read More » -
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்.!- ஆலையடிவேம்புவெப் இணையகுழுமத்தின் இனிய வாழ்த்துக்கள்!!
தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்து சூரினை…
Read More » -
லண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதியுதவியுடன் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் கொட்டும் அடைமழை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் தைப்பொங்கலுக்கான ஆயத்தம்!
வி.சுகிர்தகுமார் கொட்டும் அடைமழை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் ஆர்வத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More » -
யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்க எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது தவராஜா கலையரசன்.
வி.சுகிர்தகுமார் யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார்.…
Read More » -
45 நாட்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்: மாணவர்கள் ஆர்வத்துடன் சமூகமளிப்பு!
வி.சுகிர்தகுமார் சுமார் 45 நாட்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் அதிகளவான மாணவர்கள் இன்று (11) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். கடந்த நவம்பர் 26ஆம் திகதி…
Read More » -
கொரோனா தொற்றில் இருந்து இலங்கை திருநாடு மீளவேண்டி வழிபாடு மற்றும் திருவாசகமுற்றோதலும்: அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தில்
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றில் இருந்து இலங்கை திருநாடு மீளவேண்டியும் அதனூடாக அரசாங்கமும் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கும் வழிபாடுகளும் திருவாசகமுற்றோதலும் அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தில்…
Read More » -
அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் NVQ தரச் சான்றிதழுக்கான தொழிற்பயிற்சி பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன: ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்க முன்வாருங்கள்…
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தால் நாடு முழுவதிலுமுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக நடாத்தப்படுகின்ற NVQ தரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான…
Read More » -
41 நாட்களின் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் இன்றுமுதல் விடுவிக்கப்பட்டன!
வி.சுகிர்தகுமார் 41 நாட்களின் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் இன்றுமுதல் விடுவிக்கப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More » -
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மீண்டும் பலத்த மழை- கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மக்கள் மீன்பிடியில்!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்துவரும் சந்தர்ப்பத்தில் மீனவர்களும் கிராம வாழ் மக்களும் கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று…
Read More »