ஆலையடிவேம்பு
-
மக்கள் குறைகளை கேட்க பாராளுமன்ற உறுப்பினர்கள்: தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரிவிற்கான மக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயம் திறப்பு!!
தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரிவிற்கான மக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயம் நேற்றய தினம் (13) பி.ப 3.00 மணியளவில் அக்கரைப்பற்று சிங்கள பாடசாலை வீதியில் மிக விமர்சையாக…
Read More » -
கண்ணகி கிராம மகாசக்தி பாலர் பாடசாலைக்கு கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிமனையின் ஊடாக விளையாட்டு உபகரணம் வழங்கிவைப்பு…..
பிரதமர் ஹருணி அமரசூரிய அம்மையாரின் நிகழ்ச்சி நிரல் படுத்தலின் கீழ் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிமனையின் ஊடாக சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி திட்டம்…
Read More » -
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேய தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை நிகழ்வின் 08ஆம் நாள் சந்தனக்காப்பு பூசை இன்று….
சிவபூமியாம் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சகல வளங்களும் பெற்று சிறப்புற்று ஓங்கும் அக்கரைப்பற்று வாச்சிக்குடா என்னும் திவ்ய பகுதியில் கோயில் கொண்டு தன்னை நாடிவரும் அடியார்களின் வினை…
Read More » -
அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் சிரமதானம்…
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில் விவேகானந்தா வித்தியாலயத்தில் சுற்றுச்சூழல் பகுதி சிரமதானம் செய்யப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்பட்ட…
Read More » -
அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பாலர் கலைவிழா 2024….
அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பாலர் கலைவிழா நிகழ்வு இன்று (12) காலை 10.00 மணியளவில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.…
Read More » -
மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா 2024…..
ஆலையடிவேம்பு மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விடுகை விழா இன்று (12) மகாசக்தி கேட்போர் கூட மண்டபத்தில் மகாசக்தி நிர்வாகத்தினர் தலைமையிலும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்: பிரதேச பொது மக்களுக்கும் அழைப்பு…
கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுற்றுச்சூழல் பகுதியினையும் சிரமதானம் செய்யப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்ற…
Read More » -
”டயலாக்” மற்றும் “மனுசத் தெரண” நிறுவனங்கள் இணைந்து அழிக்கம்பை தேவகிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….
மனிதாபிமானமே முதன்மையானது எனும் தொனிப்பொருளில் ”டயலாக்” மற்றும் “மனுசத் தெரண” நிறுவனங்கள் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகிறார்கள். அந்தவகையில்…
Read More » -
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று இராமகிஷ்ணா கல்லூரியின் சிரமதானப்பணி….
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பல பகுதிகள் குப்பை நிறைந்த சூழலாக காணப்படுவதுடன் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. அதனை அகற்றி துப்பரவு செய்யும் பணி அம்பாறை…
Read More » -
கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய சூரன்போர் இன்று (07) இடம்பெற்றது….
அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலயத்தில் சஷ்டி விரதத்தின் சூரன்போர் இன்றைய தினம் (07) மாலை வேளையில் நடைபெற்றது. முருகனுடன் சூரன் போர் புரிவதற்காக எவ்வாறான அவதாரங்களை எடுத்தார்…
Read More »