ஆலையடிவேம்பு
-
பிரதேச சபை உறுப்பினர் பா.கதிகரன் கோரிக்கைக்கு அமைவாக பாதசாரி கடவை அமைக்கும் வேலை முன்னெடுப்பு.
ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் பா.கதிகரன் (சீனு) பிரதேச சபை அமர்வில் முன்வைத்த பிரேரணையின் அக்கரைப்பற்று அன்னை சாராத கலவன் பாடசாலை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி…
Read More » -
தீர்மானம் எடுக்கப்பட்டு 10 நாட்கள் கடந்து வீதி மக்கள் பாவனைக்காக தயார்பாடுத்தி வழங்குவது என வேலைகள் இடம்பெற்று: தற்போது மக்கள் பாவனைக்காக வீதி இவ்வாறு இருக்கிறது.
– ம.கிரிசாந் – அக்கரைப்பற்று 08 ஆம் பிரிவின் பிரதேச செயலக முன்வீதி (ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள வீதி) 23.01.2025 அன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் வழங்கிய நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மலையக மக்களை நோக்கி இன்றைய தினம் சென்றது….
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகள் இணைந்து நாட்டின் இயற்கை பேரிடரில் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ள பிரதேச மக்களுக்காக நிவாரண பொருட்களை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் நாவற்காடு பகுதி 72 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி வழங்கிவைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை கொண்ட 72 குடும்பங்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் இன்றைய…
Read More » -
ஒரே நேரத்தில் சுமார் 50 அதிக போன்களுக்கு சார்ஜ்!
அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் இராணுவ முகாமிற்கு அருகில் இராணுவத்தினரால் இலவச “சார்ஜ் பொயிண்ட்” மூலமாக அதிக மக்கள் அதிலும் இளைஞர்கள் அதிக பயனை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே பொத்துவில்…
Read More » -
241 காலாட்படையினர் ஏற்பாட்டில் வாச்சிக்குடா பகுதி 100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வாச்சிக்குடா பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இன்றைய தினம் (04) காலை 10.00 மணியளவில் 241 காலாட்படையினர் ஏற்பாட்டில் உலர்…
Read More » -
இயற்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவைக்க நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் செய்யற்பாடு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று ஆரம்பம்….
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகள் இணைந்து நாட்டின் இயற்கை பேரிடரில் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ள பிரதேச மக்களுக்காக நிவாரண பொருட்களை…
Read More » -
11 மாதங்களாக முடிவு இன்றி தொடரும் வீதி வேலை! பயணங்களின் போது அபாயத்தை எதிர்நோக்கும் மக்கள் சினத்தில்!
அக்கரைப்பற்று 08 ஆம் பிரிவின் பிரதேச செயலக முன்வீதி (ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள வீதி) 23.01.2025 அன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலை 11 மாதம்…
Read More » -
மருதயடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் அருட்துணையுடனும் மருதயடி ஸ்ரீ கண்ணகி அம்மனது அருளாசியுடனும் 2026 ஆம் ஆண்டிற்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு….
அக்கரைப்பற்று, மருதயடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் அருட்துணையுடனும் மருதயடி ஸ்ரீ கண்ணகி அம்மனது அருளாசியுடனும் 2026 ஆம் ஆண்டிற்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம்…
Read More » -
அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தித்திக்கும் இனிய தீபாவளி திருநாள் விழா….
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் வருடாவருடம் தீபாவளி திருநாள் கொண்டாட்ட நிகழ்வை சிறுவர் இல்லங்களில் நடத்தி வருகின்ற நிலையில் இவ் ஆண்டுக்கான தீபாவளி திருநாள் விழா…
Read More »