ஆலையடிவேம்பு
-
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு மருது விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன் இலவச கருத்தரங்கு….
எதிர்வருகின்ற தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நேற்று (2022.12.14) புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் மருது விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு இன்று (13.12.2022) செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இன்…
Read More » -
ஆலையடிவேம்பில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் நிவாரண உதவிகள்…
சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிங்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகளை சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் முன்னேடுத்து…
Read More » -
திருநாவுக்கரசு வித்தியாலய நீர்வசதி மேம்படுத்தும் திட்டம் “சத்தியம்” அமைப்பின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கிவைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/ திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலையில் நீர் வசதியினை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக புதிய நீர் ஏற்றும் இயந்திரம், புதிய குழாய் இணைப்பு வசதி செயற்பாடுகள்…
Read More » -
அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு சஜிராஜ் நடா அவர்களின் நான்காம் கட்ட மனிதாபிமான பணி…
ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு தற்போது காணப்படுகின்ற இக்கட்டான பொருளாதார சூழ்நிலையை வெற்றி கொள்ளும் முகமாக நெல் அவித்தல்…
Read More » -
அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!
அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக…
Read More » -
“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா மறுசீரமைக்கப்பட்டு அங்குராப்பண நிகழ்வு…
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிகிராம இந்து மயானத்தில் மாபெரும் சிரமானப்பணி…….
-ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பல்வேறு சமய சமூக பணிகளை அண்மைக்காலத்தில் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (25.11.2022) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்திற்கு “கைகொடுப்போம் அறக்கட்டளை” அனுசரணையில் CCTV இணைப்பினை நிறுவி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு….
ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திருமதி.உ.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக “கைகொடுப்போம் அறக்கட்டளை” அவர்களின் பூரண அனுசரணையில் பாடசாலை பகுதியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்…
Read More » -
“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் மறுசீரமைப்பு…
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு…
Read More »