ஆலையடிவேம்பு
-
தாண்டியடி விக்னேஷ்வரா பாடசாலைக்கு அறம் வழி அறக்கட்டளையினால் நீர் மின் மோட்டார் மற்றும் தளபாடங்கள் திருத்தி கையளிக்கும் வைபவம் நேற்று.
தாண்டியடி விக்னேஷ்வரா பாடசாலையில் அறம் வழி அறக்கட்டளையினால் நேற்று (12.09.2019) நீர் மின் மோட்டார் மற்றும் 28 தளபாடங்கள் திருத்தி தாண்டியடி விக்னேஷ்வரா பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கும்…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிளக்குப் பூசை, தீபத்திருவிழா…(12.09.2019) (படங்களும் இணைப்பு)
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா ஆலயத்தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாடுகள் வாங்கித்தருவதாக பணமோசடியில் ஈடுபட்டு வந்த அக்கரைப்பற்றினை சேர்த்தவர் மக்களினால் மடக்கிப்பிடிப்பு…
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள மக்களிடம் மாடுகள் வாங்கித்தருவதாக கூறி அவர்களிடம் இருந்து பணங்களை பெற்று பணமோசடியில் ஈடுபட்டு வந்ததாக அக்கரைப்பற்றினை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இன்று…
Read More » -
கவடாப்பிட்டி மக்களின் குமுறலுக்கு இரு நாட்களில் தீர்வு!!! எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறநெறி பாடசாலை திறப்பு விழா!
ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவானது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம மக்களின் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்து அவர்களுக்கான உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகின்ற நிலையில் கவடாப்பிட்டி கிராமத்திற்கு…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் ஏழாம் நாள் கற்பூரச்சட்டி திருவிழா… (படங்களும் இணைப்பு)
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா ஆலயத்தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள்…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் ஆறாம் நாள் நிர்த்தாஞ்சலித் திருவிழா (படங்களும் இணைப்பு)
-சஜித்தனன்- ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா ஆலயத்தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி…
Read More » -
புளியம்பத்தை பிள்ளைகளுக்கான நேசரி பாடசாலை தொடர்பாக மக்களினால் “ஆலையடிவேம்புவெப்” இணையக்குழுவிடம் விடுத்த கோரிக்கைக்கு இன்று தீர்வு!!! நேசரி பாடசாலை திறப்பு விழா…
ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவானது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட சுமார் 45 குடும்பங்களைக்கொண்ட 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற புளியம்பத்தை கிராமத்திற்கு நேரில் சென்று புளியம்பத்தை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இந்துமாமன்ற நற்பணிமனையினால் ஆரம்பமாக இருக்கும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான யோகப்பயிற்சி
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இந்துமாமன்ற நற்பணிமனையினால் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை நடைபெறுகின்ற யோகப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புகின்ற பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மாத்திரம்…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் ஐந்தாம் நாள் சண்முகார்ச்சனை திருவிழா (படங்களும் இணைப்பு)
-சஜித்தனன்- ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா ஆலயத்தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி…
Read More » -
பல அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிவரை முன்னேறி உதயம் விளையாட்டு கழகம் Runner up ஆக தெரிவு!!
கோளாவில் Lions விளையாட்டு கழகம் நடாத்திய 8 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்றய தினம் (07) காலை 08.30 மணியளவில்…
Read More »