ஆலையடிவேம்பு
-
பயிற்சிக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ள பட்டதாரிகள் மகிழ்ச்சி-ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நான்கு பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை!
வி.சுகிர்தகுமார் அரச தொழில் வாய்ப்பில் புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறித்து பட்டதாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேநேரம் இத்தொழில் வாய்ப்பில் இணைத்துக்கொள்ளப்படாத பட்டதாரிகள்…
Read More » -
பெரியபிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கி வைப்பு…
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாளந்தவருமானமின்றி பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட ஆலையடிவேம்பு பிரதேச 50 குடும்பங்களுக்கு இன்றைய தினம் (26)…
Read More » -
காரைதீவு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கிவைப்பு…..
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலைமுதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியஉணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் சில…
Read More » -
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் நுட்பமான முறையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பொருட்கள் கொள்வனவில்…
ம.கிரிசாந் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இரண்டாம்…
Read More » -
சமூகநேயன் வே.வாமதேவனினால் அன்புக்கரங்கள் அமைப்பினருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் கண்ணகிகிராம மக்களுக்கு வழங்கி வைப்பு: மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அவர்களும் பங்கேற்பு….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோயை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டிலிருந்து கொரேனாவை முற்றாக ஒழிக்க முடியும் என…
Read More » -
மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி-ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன்
வி.சுகிர்தகுமார் மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியினை தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் இப்பணிகளில் ஈடுபடும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பிரதேச செயலகத்துடன்…
Read More » -
ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அன்றாட தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மக்கள்…
Read More » -
90 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குட்பட்ட பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில். அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச (24) இன்றைய நிலை……
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இதுவரையில் கொரோன தொற்றுள்ளவர்கள் எனும் சந்கேகத்திற்கிடமான இருவர் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனையின் பின்னர் அவ்விருவர் உட்பட வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 90…
Read More » -
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நாளை முதல் சமுர்த்தி வங்கிகளினூடாக உலர் உணவு பொதிகள்….
வி.சுகிர்தகுமார் நாட்டில் நிலவிவரும் கொரோனாவின் பாதிப்பில் மக்களின் நலன் கருதி அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரின் உத்தரவிற்கமைய மக்களுக்கு இலகுவான…
Read More » -
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம்……
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி…
Read More »