விளையாட்டு
-
2020க்கான IPL கிரிக்கெட் போட்டித் தொடருக்கான திகதி அறிவிப்பு.
இந்தியாவில் வருடம் தோறும் உள்ளூர் T-20 கிரிக்கெட் தொடரான IPL கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளுர் கிரிக்கெட் தொடரான IPL உலக நாடுகள் முழுவதிலுமுள்ள…
Read More » -
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இரு வவுனியா வீரர்கள் காயம்
பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட இரண்டு இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கையை பிரதிபலித்து வடக்கு மாகாணம் வவுனியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ரி.நாகராஜா…
Read More » -
மெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்!
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் இரட்டை சதம் விளாசியுள்ளதுடன், இலங்கை அணி மொத்தமாக 515 ஓட்டங்களை குவித்து டிக்கேள செய்தது. சிம்பாப்வேக்கு…
Read More » -
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று…
Read More » -
முதல் இன்னிங்ஸில் இலங்கைக்கு சவால் விட்ட சிம்பாப்வே!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களை குவித்துள்ளது. சிம்பாப்வேக்கு சுற்றுப்…
Read More » -
முதன்மையான கால்பந்து லீக் தொடர்களின் முக்கியமான போட்டிகளின் முடிவுகள்!
உலகில் அதிக இரசிகர்கள் வட்டாரங்களை கொண்டுள்ள கால்பந்து விளையாட்டினை, மேலும் மெரூகூட்டும் விதமாக கால்பந்து துறையில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், தனித்துவமாக கால்பந்து லீக் தொடர்களை நடத்தி…
Read More » -
சிம்பாப்வே அணிக்கு அதன் மண்ணில் அதிர்ச்சி கொடுக்குமா இலங்கை?
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை…
Read More » -
மூன்றாவது போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு புனேயில் ஆரம்பமாகவுள்ளது. லசித் மலிங்கா தலைமையிலான…
Read More » -
2 ஆவது ரி-20 : இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது ரி-20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான…
Read More » -
இலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்!
ஓப்பந்தகாலம் முடிவடைவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுமார் 90 கோடி…
Read More »