விளையாட்டு
-
முதன்மையான கால்பந்து லீக் தொடர்களின் முக்கியமான போட்டிகளின் முடிவுகள்!
உலகில் அதிக இரசிகர்கள் வட்டாரங்களை கொண்டுள்ள கால்பந்து விளையாட்டினை, மேலும் மெரூகூட்டும் விதமாக கால்பந்து துறையில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், தனித்துவமாக கால்பந்து லீக் தொடர்களை நடத்தி…
Read More » -
சிம்பாப்வே அணிக்கு அதன் மண்ணில் அதிர்ச்சி கொடுக்குமா இலங்கை?
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை…
Read More » -
மூன்றாவது போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு புனேயில் ஆரம்பமாகவுள்ளது. லசித் மலிங்கா தலைமையிலான…
Read More » -
2 ஆவது ரி-20 : இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது ரி-20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான…
Read More » -
இலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்!
ஓப்பந்தகாலம் முடிவடைவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுமார் 90 கோடி…
Read More » -
புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம் – மாலிங்க!
புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம் என இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் இருபதுக்கு…
Read More » -
எஸ்.எல்.சி.யின் தடைக்கு எதிராக திலங்க மேன்முறையீடு!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, தன்னை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து இடை நீக்கம் செய்தமைக்கு சுயாதீன விசாரணை கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில்…
Read More » -
ஐ.பி.எல். தொடர் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு?
2020 ஆம் ஆண்டு பருவ காலத்திற்கான ஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகள் இடம்பெற்றுள்ள இந்தத்…
Read More » -
ரி-20 உலகக் கிண்ண தொடரில் பந்துவீச தயாராகும் மெத்தியூஸ்!
அவுஸ்ரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக் கிண்ண தொடரில் பந்துவீச தயாராகிக் கொண்டிருப்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கைஅணியின் ஓய்வறைக்கு சென்ற பாக்கிஸ்தான் அணியினர்- வீடியோ இணைப்பு
இலங்கையை அணியை இரண்டாவது டெஸ்டில் தோற்கடித்த பின்னர் பாக்கிஸ்தான் அணி வீரர்கள் இலங்கை அணியின் ஓய்வறைக்கு சென்று பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக நன்றி தெரிவித்துள்ளனர். இரண்டாவது டெஸ்ட்…
Read More »