பிரதான செய்திகள்
-
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. அதன்படி இந்த வரவு செலவுத்…
Read More » -
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்!
நாட்டின் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று காலை அவரது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல்…
Read More » -
‘செல்பி’ புகைப்படங்களை வௌியிட வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை!
சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு…
Read More » -
பரீட்சை நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டம்!
இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்…
Read More » -
2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு – செலவுத் திட்டம்
வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்குள் வருகை 2026 நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான,ஜனாதிபதி…
Read More » -
நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை!
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப்…
Read More » -
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து அவதானம்!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் இன்று (31) நாடாளுமன்றத்தல் நடைபெற்றது.…
Read More » -
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ள IMF
இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப்…
Read More » -
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 29000 பேர் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்களில் 29000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414…
Read More » -
புதிய கல்வி சீர்திருத்தங்கள் பெயரில் மோசடி : கல்வி அமைச்சு எச்சரிக்கை !
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி சபை என்ற பெயரில் இயங்கும் மோசடி வட்ஸ் அப் குழு தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு,…
Read More »