பிரதான செய்திகள்
-
புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை !
ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக…
Read More » -
அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் -ஜனாதிபதி
அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதனைப் பாதுகாப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அலரி…
Read More » -
தேசபந்துவை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றம்
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. ஒரு பாராளுமன்ற…
Read More » -
வடக்கில் கல்வித் துறை பின்னடைவுக்கு நிர்வாக பிரச்சனையே காரணம்!
வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் அறிவுறுத்தல்: மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பிரதான வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறு செய்து விபத்துக்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களின் உரிமையாளர்கள் மாடுகள் மற்றும் நாய்களை தங்களது பராமரிப்பில்…
Read More » -
புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை – ஹரிணி அமரசூரிய !
புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி,…
Read More » -
அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை, நெல் விலை திடீர் வீழ்ச்சி !
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை இறுதிக்கட்டத்தை அடைந்துவரும் நிலையில் நெல்விலை திடீர் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக மாவட்டத்தில் நிலவிவரும் வெயிலும்…
Read More » -
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும்…
Read More » -
தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை
நாட்டில் ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை…
Read More »