-
இலங்கை
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை!
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி…
Read More » -
இலங்கை
திருக்கோவில் சாகாமம் குளத்தில் சடலம் ஒன்று மீட்பு…
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குளத்தில் இருந்து ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது சகாமம் குளத்தில் மிதப்பதாக பொலிஸ்சாருக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் நடாத்திய திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வு….
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் நடாத்திய திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வு இன்று (26) செவ்வாய்க்கிழமை மாலை 04.00 மணியளவில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் பாடசாலைக்கான சூழலாக மற்றும் சிரமதான பணி இன்று (26) முன்னெடுப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இப்…
Read More » -
இலங்கை
4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது லிட்ரோ எரிவாயு!
இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லிட்ரோ 12.5 கிலோகிராம்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எதிர்வரும் (02/05/2022) திகதி ஆரம்பம்…..
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.…
Read More » -
இலங்கை
அதிகரிக்கப்படுகின்றது சீமெந்தின் விலை!
இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை நாளை(செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள்…
Read More » -
இலங்கை
சீனத் தூதுவர் அடுத்த மாதம் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம்
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் Qi Zhenhong அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து…
Read More » -
இலங்கை
குவைட் தினார் 1095/=, ஸ்ரேலிங் பவுண் 440/=
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (25) 342.40 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க…
Read More » -
இலங்கை
சவற்காரத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!
சவற்காரத்தின் விலையை 100%க்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இலங்கையில் 70 ரூபாய் பெறுமதியான சவற்காரத்தின் விலை 115 ஆகவும், 75…
Read More »