-
இலங்கை
சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை
பாறுக் ஷிஹான் சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இவருக்கு வடக்கு கிழக்கில் நடந்த படுகொலைகளை போராட்டமும் தியாகங்களும் எதுவும் தெரியாது என தமிழர்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது….
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு…
Read More » -
இலங்கை
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நாளை வெளியாகவுள்ள விசேட சுற்றுநிரூபம்
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது கடைபிடிக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுநிரூபம் நாளை கல்விஅமைச்சினால் வெளியிடப்படவுள்ளது. மாகாணக்கல்வி பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் மாகாண சுகாதார…
Read More » -
இலங்கை
கொழும்பில் மற்றுமொரு இளைஞன் திடீர் மரணம்.. கோரோனா என சந்தேகம்.
கொழும்பில் இளைஞர் ஒருவன் திடீரென உயிரிழந்தமையால் மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞன் ஆட்டுப்பாட்டி தெருவில் உயிர் இழந்தநிலையில், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
Read More » -
ஆலையடிவேம்பு
திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இவரின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி நிறுவுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இவர் வரும் காலத்தில் எமது ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பிரதேச மாணவர்களுக்காக தொழில் நுட்ப கல்லூரியை நிறுவுவதற்கான விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இன்று மாவட்ட ரீதியாக வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார்.
திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக தனது தொழிலை இழந்த மிகவும் வறிய மேலும்…
Read More » -
ஆலையடிவேம்பு
சிவத்தொண்டர் அமைப்பு மற்றும் சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் அவர்களின் நிதி அனுசரணையுடன் வழங்கப்பட்ட உலர் உணவு
ஆலையடிவேம்பு சிவத்தொண்டர் அமைப்பு மற்றும் சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் அவர்களின் நிதி அனுசரணையுடன்ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாதவறிய…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கியுள்ள அமெரிக்கா: அதிகபட்ச உயிரிழப்பு….!
கொரோனா வைரஸின் தீவிர பிடிக்குள் சிக்கியுள்ள அமெரிக்காவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடள் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தில்…
Read More » -
இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இடமில்லை…!
கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள சகல நாடுகளும் செயற்பட்டு வருகின்ற நிலையில் வளர்சிகண்டுவருகின்ற நாடுகளுக்கு உதவும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் உதவிகள்…
Read More » -
இலங்கை
கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் முறை குறித்த வர்த்தமானி வெளியானது!
கொரோனா வைரஸினால் மரணிப்பவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள்…
Read More »