-
உலகம்
சீன சட்டங்களுக்கு எதிராக ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம்; ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரைப் பிரயோகம்
சீனாவால் அமுல்படுத்தப்படவுள்ள புதிய பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஹொங்கொங் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியுள்ளனர். ஹொங்கொங்கின் மத்திய பகுதியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச்…
Read More » -
இலங்கை
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த மாவட்டங்களில் நாளை முதல் பஸ் போக்குவரத்து ஆரம்பம்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை நாளை (26) முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
உலகம்
ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு!
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை…
Read More » -
ஆன்மீகம்
சுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பாதை யாத்திரை…
யாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற…
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல்.இல் விளையாடுவதற்கு பீட்டர்சன் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர்!
கெவின் பீட்டர்சன் தான் இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஸ்…
Read More » -
விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கும்போது வீரர்கள் பின்பற்ற வேண்டியவை!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், கடந்த மார்ச் மாதம்…
Read More » -
இலங்கை
500,000 தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் – ரணில் எச்சரிக்கை
கொரோனா வைரஸின் தாக்கத்தால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரையிலான 500,000 தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலம் விழுதுகள் அமைப்பானது திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் 100 குடும்பங்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்கன்றுகளை இன்று வழங்கி வைத்து
வி.சுகிர்தகுமார் அரசாங்கத்தின் சௌபாக்கியா வீட்டுத்தோட்ட மரநடுகை பசுமைப்புரட்சி வேலைத்திட்டத்திற்கு இணைவாக தனியார் தொண்டு அமைப்புக்களும் வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட ஆலம்…
Read More » -
இலங்கை
சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை
பாறுக் ஷிஹான் சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இவருக்கு வடக்கு கிழக்கில் நடந்த படுகொலைகளை போராட்டமும் தியாகங்களும் எதுவும் தெரியாது என தமிழர்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது….
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு…
Read More »