-
இலங்கை
மொனராகலையில் துப்பாக்கிச்சூட்டு, ஒருவர் உயிரிழப்பு: மக்களிடையே பதற்றம்.
மொனராகலை – இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தேகட்டுவ பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். கொலை…
Read More » -
ஆலையடிவேம்பு
அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது
வி.சுகிர்தகுமார் அம்பாறை – ஆலையடிவேம்பு ,கண்ணகிபுரம் பிரதேசத்தில் 14 வயது சிறுமியுடன் இளைஞன் ஒருவன் குடும்பம் நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 16…
Read More » -
இலங்கை
இலங்கையர்கள் இன்று பூரண சந்திரகிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்
பூரண சந்திரகிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது. இன்றிரவு 11.15 தொடக்கம் நாளை அதிகாலை 2.34 வரை இந்த பூரண சந்திரகிரகணம் தோன்றவுள்ளது. நாளை…
Read More » -
ஆலையடிவேம்பு
தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமனம்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்றை சேர்ந்த தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை இலங்கை பொதுச் சேவைகள்…
Read More » -
உலகம்
பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் இரு விண்கற்கள்
இரு விண்கற்கள் நேற்றும் (04) இன்றும் (05) பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 2020 கே என் 5 என பெயரிடப்பட்ட…
Read More » -
ஆன்மீகம்
ருத்ராட்சம் அணிவதனால் இவ்வளவு நன்மைகள் உண்டா?
ருத்ராட்சத்திற்கு தனித்துவமான பல சிறப்புகள் உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. நீங்கள் புது…
Read More » -
உலகம்
ஆர்ப்பாட்டக்காரர்களை தனது வார்த்தைகளால் உற்சாகப்படுத்தும்; அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா
சட்டங்களை விட மக்களின் குரல் வலிமையானது என்பதை அமெரிக்க போராட்டம் எடுத்தியம்புகின்றது. ஜோர்ஜ் ஃப்ளொய்டின் கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை வழங்குவதில் காணப்பட்ட அதிகாரமிக்கவர்களின் சறுக்கல்…
Read More » -
இலங்கை
பொலிதீன் கழிவுகளால் மூடப்பட்டுள்ள கல்கிசை கடற்கரை
திகக் கழிவுகளும் குப்பை கூளங்களும் நிறைந்து கல்கிசை கடற்கரை இன்று காட்சியளித்தது. பருவ மாற்றத்தின் போது கடல் அலைகளால் கழிவுகள் கரையொதுங்குவது வழமையாகும். எனினும், இம்முறை வழமைக்கு…
Read More » -
இலங்கை
சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம்: அனில் ஜாசிங்க
வௌிநாடுகளில் இருந்து வரும் எவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சாதாரண…
Read More » -
இலங்கை
பத்தனை – மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் குளவிக் கொட்டு…. 10 பெண்கள் வைத்தியசாலையில்
பத்தனை – மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் 10 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று நண்பகல் 12.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள்…
Read More »