-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்டகோளாவில் பிரதேசத்தில் கோளவில் மக்கள் அபிவிருத்தி மையம் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் இடம்பெற்ற மாபெறும் வைத்திய முகாமும் இரத்ததானமும்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் மாபெரும் நடமாடும் மருத்துவ முகாம் ஆனது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கோளவில் மக்கள் அபிவிருத்திமையத்தினால். இவ் இலவச…
Read More » -
ஆன்மீகம்
இன்றய இராசிபலன் 21/09/2019
உங்களுக்கு இன்றைய நாள் இனியநாளாக அமைய ஆலையடிவேம்பு வெப் இன் வாழ்த்துக்கள். 2019 புரட்டாசி மாதம் 19 ஆம் சனிக்கிழமை சூரிய உதயம் – மு.ப 06:00…
Read More » -
ஆலையடிவேம்பு
முதியோர்களுக்கான சமூகசேவைதிணைகளத்தினால் நடாத்தப்படும் நடமாடும் சேவை எதிர்வரும் (28) ஆம் திகதி …
சமூகசேவைதிணைகளத்தினால் நடாத்தப்பட இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் சனிக்கிழமை (28/09/2019) காலை 9.00 மணி முதல் பிற்பகல்…
Read More » -
Uncategorised
மாபெரும் இசை நிகழ்ச்சி
ஆலையடிவேம்பு பிரதேசவாழ் நலன் விரும்பிகளால் நடாத்தப்படவிருக்கும், இலங்கை சுப்பர் ஸ்டார் முன்னணி பாடகர்கள் பாடகிகளுடன் சேர்ந்து சிறப்பிக்கும் நம் நாட்டு பாடகர் நவக்கம்புற கணேஸ் இவர்களுடன் இணைந்து…
Read More » -
இலங்கை
யாழ். பல்கலைக்கழகத்தில் சுழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் புதிய நியமனத்தில் முறைகேடு நிலவுவதாகத் தெரிவித்து சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்களால் இந்த சுழற்சிமுறை உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்…
Read More » -
இலங்கை
இன்று தனது முதலாவது பயனத்தை ஆரம்பிக்கும் ‘புலதிசி’ ரயில் சேவை
இன்று முதல் புதிய ரயில் சேவை ஒன்று கொழும்பு கோட்டைக்கும், பொலன்னறுவைக்கும் இடையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. ‘புலதிசி’ என அழைக்கப்படும் இந்த…
Read More » -
ஆன்மீகம்
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இந்துமாமன்ற நற்பணிமனையினால் ஆரம்பமாக இருக்கும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான யோகப்பயிற்சி
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இந்துமாமன்ற நற்பணிமனையினால் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை நடைபெறுகின்ற யோகப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புகின்ற பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மாத்திரம்…
Read More » -
இலங்கை
நீதிபதி இளஞ்செழியனால் முஸ்லீம் பெண்ணிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது
கல்முனையில் இடம்பெற்ற கணவன் கொலை வழக்கில் அவரின் மனைவியான கலந்தூர் ரூபியா என்ற முஸ்லீம் பெண்மணிக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு சட்டமா அதிபரினால் கல்முனை மேல்…
Read More » -
இலங்கை
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஏட்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றம்
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அத்துடன் மணிக்கு ( 70-80 )கிலோமீற்றர்…
Read More »