-
இலங்கை
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்..
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை காலை 11.45 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்படவுள்ளது. அதேநேரம் அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி…
Read More » -
ஆலையடிவேம்பு
நம் தேசத்தில் கரங்கள் அமைப்பினால் 250 மேற்பட்ட மாணவர்களுக்கு பாட செயலட்டைகளை வழங்கி வைக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் கற்றல் நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முயற்சியில் கல்விச்சமூகம் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட நம் தேசத்தில் கரங்கள் அமைப்பானது மாணவர்களின் கல்வியினை…
Read More » -
இலங்கை
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் திடீர் மரணம்..
வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பாயாகலையை சேர்ந்த பெண்ணொருவரே திடீரென…
Read More » -
ஆன்மீகம்
பூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..
பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு…
Read More » -
உலகம்
சீன சட்டங்களுக்கு எதிராக ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம்; ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரைப் பிரயோகம்
சீனாவால் அமுல்படுத்தப்படவுள்ள புதிய பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஹொங்கொங் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியுள்ளனர். ஹொங்கொங்கின் மத்திய பகுதியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச்…
Read More » -
இலங்கை
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த மாவட்டங்களில் நாளை முதல் பஸ் போக்குவரத்து ஆரம்பம்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை நாளை (26) முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
உலகம்
ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு!
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை…
Read More » -
ஆன்மீகம்
சுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பாதை யாத்திரை…
யாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற…
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல்.இல் விளையாடுவதற்கு பீட்டர்சன் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர்!
கெவின் பீட்டர்சன் தான் இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஸ்…
Read More » -
விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கும்போது வீரர்கள் பின்பற்ற வேண்டியவை!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், கடந்த மார்ச் மாதம்…
Read More »