-
இலங்கை
அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்…
Read More » -
இலங்கை
இணைந்த கரங்கள் அமைப்பினால் பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு ஆரம்பிப்பு…
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டதர்க்கு இணங்க வாகரை பிரதேசத்தில் உள்ள பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த (68) மாணவர்களுக்கும்…
Read More » -
ஆலையடிவேம்பு
வருடத்தின் 2வது ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்……
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவின் 2025ம் ஆண்டுக்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒழுங்கு படுத்தலில்…
Read More » -
இலங்கை
EPF உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதிக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர் கணக்குகளின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின்…
Read More » -
ஆலையடிவேம்பு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் பௌர்ணமி கலை விழா…..
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் பௌர்ணமி கலை விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி பி.ப. 05.00 மணிக்கு…
Read More » -
இலங்கை
பகல் கனவு காணாது உங்களது கட்சிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் – அமைச்சரவை பேச்சாளர் சஜித், நாமலுக்கு அறிவுரை
அரசாங்கத்துக்குள் எந்த முரண்பாடுகளோ பிளவுகளோ இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பகல் கனவாகும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்து செயற்பட்டு வருகிறது. எனவே சஜித் பிரேமதாசவும் நாமல்…
Read More » -
இலங்கை
வீரமுனை 35 வது படுகொலை தினம் அனுஷ்டிப்பு
அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1990ல் நடைபெற்ற இனப்படுகொலையினை நினைவு…
Read More » -
இலங்கை
200 ரூபா இலஞ்சம் பெற்ற நேரக் கண்காணிப்பாளர் கைது
பொரளை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
ஆன்மீகம்
சர்ச்சைக்குரிய 6-ஆம் அறையில் அப்படி என்ன தான் இருக்கும்….? உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கோவிலாக இருக்கும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிறைந்துள்ள மர்ம கோவில் வரலாறு!
உலகிலேயே அதிக செல்வம் கொண்டுள்ள கோவிலாக விளங்கும் கேரளாவை சேர்ந்த பத்மநாப ஸ்வாமி கோவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் தான் உலகிலேயே பணக்கார கோவிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் சிரமதான பணி – ஏனைய சமூக அமைப்புக்களுக்கும் அழைப்பு…
ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தின் திருக்கதவு திறக்கவிருப்பதனால் ஆலயபரிபாலனசபையினரால் ஆலயத்தில் பல முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால்…
Read More »