-
இலங்கை
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழக 42வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சம்பியன் றொபி 2025!
அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்தின் 42வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சம்பியன் ரொபி – 2025 இன் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றய தினம் (30)…
Read More » -
ஆலையடிவேம்பு
திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி பிரிவினால் நடாத்தப்பட்ட குழந்தைகள் தடகளம் 2025!
திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி பிரிவினால் நடாத்தப்பட்ட குழந்தைகள் தடகளம் 2025 நிகழ்வுகள் இன்றைய தினம் (31) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு…
Read More » -
இலங்கை
மோசடி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கை !
தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் மோசடி வலைத்தளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளன. இந்த வாரம்…
Read More » -
இலங்கை
தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு!!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று (28) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று…
Read More » -
உலகம்
உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்!
ரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38…
Read More » -
சுவாரசியம்
AI தொழிநுட்பம் வரமா? சாபமா?
வளர்ந்துவரும் இந்த நவீன யுகத்தில் அனைத்து விடயங்களிலும் தொழிநுட்பத்தின் உதவி மனிதனுக்கு தேவையாகவே உள்ளது. இருப்பினும் அந்த தொழிநுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்த கூடாது…
Read More » -
இலங்கை
காற்றாடிகள் பறக்கவிடல் குறித்து இலங்கை விமானப் படை எச்சரிக்கை!
காற்றாடிகள் பறக்கவிடப்படுவதால் விமான நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இலங்கை விமானப்படை (SLAF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான…
Read More » -
இலங்கை
வெண்மையாக்கும் பற்பசை பற்களை வெண்மையாக்குவதில்லை – எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைச்சு
சந்தையில் கிடைக்கும் பற்களை வெண்மையாக்கும் பற்பசைகள், பற்களை உண்மையாக வெண்மையாக்குவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சமூக பல் வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஷானிகா முத்தந்திரி இது…
Read More » -
இலங்கை
குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்…
Read More »