-
விளையாட்டு
ஐசிசி தரவரிசையில் சிம்பாப்வே வீரர் முதலிடம்!
ஹராரேவில் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சிம்பாப்வே அணி வீரர், சிக்கந்தர் ராசா ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் சகலதுறை வீரர்…
Read More » -
இலங்கை
மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More » -
உலகம்
தியானன்மென்னில் நடந்த சீனாவின் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு!
ரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி…
Read More » -
உலகம்
Chat GPTயில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த Open AI!
உலகப் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, சிறுவர்களின் நலன் கருதி பல புதிய கட்டப்பாடுகளையும், அம்சங்களையும், தனது செயலியான ChatGPTயில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில்…
Read More » -
இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று வௌியீடு
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5…
Read More » -
இலங்கை
போலி வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
குறைந்தளவான வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி வேலைவாய்ப்புமோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை…
Read More » -
இலங்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்….
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை நடவடிக்கைகளை பார்வையிட்டு அறிந்துகொண்ட வாகரை மற்றும் அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையினர்……
ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை நடவடிக்கைகளை பார்வையிட்டு அறிந்துகொள்ளும் முகமாக வாகரை மற்றும் அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையினர் நேற்றய தினம் (31) விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்தனர்.…
Read More » -
இலங்கை
ஐனாதிபதியால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக…
Read More » -
இலங்கை
நாட்டிற்குள் இனிமேல் போர் அபாயம் இல்லை – ஜனாதிபதி
நாட்டிற்குள் இனிமேல் போர் அபாயம் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வில்…
Read More »