-
இலங்கை
தங்கம் 24 கரட் ஒரு பவுண் 288,000 ரூபா !
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (06) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 266,400 ரூபாவாகவும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாற்குட பவனி நிகழ்வு…..
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் இந்த வருடத்திற்கான மகோற்சவம் கடந்த (27.08.2025) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கண்ணகி கிராமம் முருகன்மலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் 03 ஆம் நாள் திருவிழா….
அக்கரைப்பற்று கண்ணகி கிராமம் முருகன்மலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆவணி பௌர்ணமி வேல்விழா உற்சவம் கடந்த 02 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்தும் நாளாந்த திருவிழாக்கள்…
Read More » -
இலங்கை
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர்…
Read More » -
உலகம்
நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிப்பு!
நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டது. இதன்படி பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) தளங்களுக்கு இன்று (04)முதல் தடை அமலுக்கு வந்தது.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு…..
ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தின் ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் இருந்து இவ் வருடம் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த நான்கு மாணவர்களையும் இன்றைய தினம் (04) பாடசாலையின்…
Read More » -
இலங்கை
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
இலங்கையில் சிறுவர் தொழிலாளர் விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 1956 ஆம் ஆண்டு மகளிர், இளைஞர்கள் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டம் இல. 47…
Read More » -
இலங்கை
கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த கருத்தடைத் திட்டம்
கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த கருத்தடைத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும், இதற்கான பணியை நெடுந்தீவில் ஆரம்பிக்கப்படும் எனவும் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான…
Read More » -
இலங்கை
டிஜிட்டல் சேவைகளுக்கான வெளிநாட்டினரின் VAT வரி ஒத்திவைப்பு
2025 ஒக்டோபர் முதல் உள்ளூர் நுகர்வோருக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% மேலதிக பெறுமதிசேர் வரியை (VAT) அறிமுகப்படுத்தும் முடிவை அமுல்படுத்துவது அடுத்த ஆண்டுக்கு…
Read More » -
இலங்கை
159 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிஸ்
இலங்கை பொலிஸின் 159வது ஆண்டு நிறைவு தினம் இன்று (3) கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டு, ஜி. டபிள்யூ. ஆர்.…
Read More »