-
தொழில்நுட்பம்
குழந்தையைப் பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்க சீனா முயற்சி!
சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சீனா அண்மையில், ரோபோக்களுக்கான பிரத்யேக…
Read More » -
சுவாரசியம்
£300,000க்கு ஏலத்துக்கு வரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வயலின்!
பிரித்தானிய ஏல நிறுவனமான டொமினிக் வின்டர் ஏலதாரர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குச் சொந்தமான வயலின் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த இசைக்கருவி 1894 ஆம் ஆண்டு மியூனிக்…
Read More » -
உலகம்
இனிமேல் பாலஸ்தீனம் என்ற எதுவும் கிடையாது!
இனி பாலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது எனவும், அந்த நிலம் தங்களுக்கே சொந்தமானது எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில்…
Read More » -
இலங்கை
பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கை
பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து, அடுத்த கட்ட இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்…
Read More » -
இலங்கை
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக கிடைத்த மதிப்புமிக்க பரிசாகும்
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்த மதிப்பு மிக்க பரிசு என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன…
Read More » -
இலங்கை
1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ்
நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக அரசாங்கம் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என…
Read More » -
இலங்கை
10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது! காரைதீவில் சம்பவம்
– பாறுக் ஷிஹான் – பிணை பெற்றுத்தருவதாக கூறி நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தரை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது…
Read More » -
தொழில்நுட்பம்
மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 17 மொடல் அறிமுகம்!
ஆப்பிள் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 17 மொடலை அறிமுகம் செய்யவுள்ளது. ஆப்பிள் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும்…
Read More » -
இலங்கை
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!
நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை…
Read More » -
இலங்கை
பெயர் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
பெயர் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான்…
Read More »