-
தொழில்நுட்பம்
WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் தினசரி பயன்படுத்தப்படும் WhatsApp செயலி, தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விரைவில் WhatsApp-இல் குறுஞ்செய்திகளை…
Read More » -
இலங்கை
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து அவதானம்!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் இன்று (31) நாடாளுமன்றத்தல் நடைபெற்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு…..
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பொது நூலகத்தினர் ஏற்பாட்டில் “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தரம் 5 பாடசாலை மாணவர்களுக்கான புத்தக கண்காட்சி மற்றும் சித்திரப்…
Read More » -
இலங்கை
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ள IMF
இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப்…
Read More » -
இலங்கை
அஸ்வெசும கொடுப்பனவு; உடனடியாக வங்கிக் கணக்கிகளை திறக்குமாறு அறிவுறுத்தல்!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்ற பயனாளிகள் உதவித் தொகையை பெறுவதற்கு உடனடியாக வங்கிக் கணக்குகளை திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது. பயனாளிகளின் பட்டியல்…
Read More » -
அறிவித்தல்கள்
மரண அறிவித்தல் பெரியதம்பி செல்வபதி
மீனோடைக்கட்டை பிறப்பிடமாகவும் கலாசார மண்டப வீதி சின்னக்குளம் அக்கரைப்பற்று-7/4 வசிப்பிடமாகவும் கொண்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தரும் கோம்பக்கரச்சி விவசாய கண்டத்தின் முன்னாள் விவசாய…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச உள்ளக நிறுவனங்களுக்கிடையிலான டெங்கு நோய் தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று….
இவ் ஆண்டுக்கான பருவமழை தற்போது ஆரம்பித்திருப்பதால், இதனைத் தொடர்ந்து பிரதேசத்தில் எதிர்நோக்கும் டெங்கு நோய் பரவக்கூடிய அபாய நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்றைய தினம்…
Read More » -
இலங்கை
க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 29000 பேர் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்களில் 29000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414…
Read More » -
இலங்கை
புதிய கல்வி சீர்திருத்தங்கள் பெயரில் மோசடி : கல்வி அமைச்சு எச்சரிக்கை !
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி சபை என்ற பெயரில் இயங்கும் மோசடி வட்ஸ் அப் குழு தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு,…
Read More »