-
இலங்கை
ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை !
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில்,அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்களையும் பாதிக்கப்பட்ட…
Read More » -
ஆலையடிவேம்பு
நிதி குழு ஆலோசனையை பெற்றுக் கொள்ளவில்லை: அதனாலே எதிர்த்து வாக்களித்தோம் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விளக்கம்
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 05 ஆவது கூட்ட அமர்வு இன்று (10) பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.தர்மதாச தலைமையில் இடம்பெற்றது இதன்போது 2026 ஆம் ஆண்டுக்கான…
Read More » -
இலங்கை
ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் துணை விமானி சாட்சியம்!
வென்னப்புவ, லுணுவில பகுதியில் கிங் ஓயா ஆற்றில் விழுந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததை தனக்கும் பிரதான விமானிக்கும்…
Read More » -
இலங்கை
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More » -
இலங்கை
ஆசிரியர் சேவை வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் விரைவில் நியமனம்- பிரதமர் ஹரிணி அமரசூரிய !
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில்…
Read More » -
இலங்கை
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை – 1,000,000 /- அபராதம்!
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த விடுதி ஒன்றிற்கும் தனியார் நிறுவனமொன்றிற்கும் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார…
Read More » -
உலகம்
ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!
அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள ரஷ்யாவின் நீருக்கடியில் உள்ள செயல்பாடுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இங்கிலாந்தின் “அட்லாண்டிக் பாஸ்டன்” (Atlantic Bastion) பாதுகாப்புத் திட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளது. இந்த பல…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு PK வாய்க்காலுக்கு அருகாமையில் இருக்கும் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை!
ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகி கிராமம் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் குறுக்கு வீதி அதாவது பனங்காடு PK வாய்க்காலுக்கு அருகாமையில் இருக்கும் வீதி, கண்ணகி கிராம மக்கள் இலகுவாக…
Read More » -
இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் இன்று…
Read More » -
இலங்கை
இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் – ஜனாதிபதி
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட…
Read More »