-
இலங்கை
யாழில் 25 ஆயிரம் ரூபா வழங்காததால் மாணவன் முறைப்பாடு ; நடவடிக்கையை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு !
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை மனித…
Read More » -
இலங்கை
இலங்கையின் 30% நிலப்பரப்பு மண்சரிவு அபாய வலயமாக அடையாளம்!
இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற தற்போதைய…
Read More » -
இலங்கை
“கல்விக்கு கரம் கொடுப்போம்’ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று எமது உறவுகளின் கல்விக்கு நேசக்கரம் நீட்டுவோம் வாரீர்….
கடந்த டித்வா புயலில் சிக்குண்டு தமது உடமைகளை இழந்த உறவுகளுக்கு பல பாகங்களில் இருந்தும் அனர்த்த நிவாரன பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தது. வெள்ளத்தில் சிக்குண்டு தமது பாடசாலை உபகரணங்களை…
Read More » -
ஆலையடிவேம்பு
விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச உத்தியோகத்தர்களால் நடைபவனி….
விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச உத்தியோகத்தர்களால் விளையாட்டுத் துறையை மேன்படுத்தும் நோக்கில் நடைபவனி ஒன்று இன்றையதினம் (12) மேற்கொள்ளப்பட்டது. இவ் நடைபவனியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்றில் CEYLON GREEN LIFE PLANTATION தனியார் கம்பனியின் 85 வது கிளை!
சிலோன் கிரீன் லைஃப் பிளான்டேஷன் (CEYLON GREEN LIFE PLANTATION) நிறுவனத்தின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயமானது அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் சாய் ராம் கட்டிடத்தின் மேல்தளத்தில்…
Read More » -
இலங்கை
பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்!
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…
Read More » -
இலங்கை
முட்டை விலை தொடர்பான அப்டேட்!
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை உயரும் என்ற கூற்றுகளை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது. முட்டையின் விலை 70 ரூபாவாக உயர்த்தப்பட்டாலும், முட்டைகள்…
Read More » -
இலங்கை
ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை !
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில்,அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்களையும் பாதிக்கப்பட்ட…
Read More » -
ஆலையடிவேம்பு
நிதி குழு ஆலோசனையை பெற்றுக் கொள்ளவில்லை: அதனாலே எதிர்த்து வாக்களித்தோம் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விளக்கம்
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 05 ஆவது கூட்ட அமர்வு இன்று (10) பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.தர்மதாச தலைமையில் இடம்பெற்றது இதன்போது 2026 ஆம் ஆண்டுக்கான…
Read More » -
இலங்கை
ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் துணை விமானி சாட்சியம்!
வென்னப்புவ, லுணுவில பகுதியில் கிங் ஓயா ஆற்றில் விழுந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததை தனக்கும் பிரதான விமானிக்கும்…
Read More »