மேலும் கொரோனா நோயாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.