இலங்கை
வன்னி விழிப்புலனற்றோர்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினுடாக நேற்றய தினம் தனது பிறந்தநாளினை கொண்டாடும் ஒந்தாச்சி மடத்தினைச் சேர்ந்த கஜேந்திரன்,ரஞ்சினி அவர்களின் அன்பு குழந்தைகளான க.திபிஷா, க.திபிஷன் க.தியான் மூன்று குழந்தைகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவுஸ்ரேலியாவில் வசிக்கும் மாமா அவர்களினால் கிளிநொச்சியில் இயங்கி வரும் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தை சேர்ந்த அதி கஸ்ரத்தில் வாழ்ந்து வரும் (30) குடும்பங்களை தெரிவுசெய்து, ஒருவருக்கு (ஐந்தாயிரம் ரூபா 5000/-) பெறுமதியான,உலர் உணவு பொருள்களை இணைந்த கரங்கள் சார்பாக காந்தன், விவேக் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.