ஆலையடிவேம்பு

திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் கோளாவில் திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையேற்பு….

ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் கடந்த 08 வருடங்கள் அதிபராக திறன்பட கடமையாற்றி இடமாற்றம் பெற்று கோளாவில் திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக இன்று (13.01.2023) வெள்ளிக்கிழமை கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker