ஆலையடிவேம்பு
இறைப்பணியில் அன்புத் தோழர்கள் கழகத்தினரினால் பட்டிநகர் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தியினை சிறப்பிற்கும் மாபெரும் தாகசாந்தி நிகழ்வு

அக்கரைப்பற்றினை சேர்ந்த இறைப்பணியில் அன்புத் தோழர்கள் கழகத்தினரினால் பட்டிநகர் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தியினை சிறப்பிற்கும் வண்ணம் மாபெரும் தாகசாந்தி நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.