இலங்கை
நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 84 வயது பெண்ணொருவரும் 70 மற்றும் 75 வயதுடைய ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.