உலகம்

அதி தீவிர புயலாக மாறும் அம்பன் புயல்!

தெற்கு வங்கக்கடலில் உருவான ‘Amphan புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல்,  வடகிழக்கு திசை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எதிர்வு கூறப்படட்டுள்ளதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அம்பன் புயலால் கடல் சீற்றத்துடனும்,  இடை இடையே அதி சீற்றத்துடனும் காணப்படும் என்று சென்னை வானிலைஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker