இலங்கை
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை முதல்

இலங்கை மக்களுக்கு மூன்நாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையின் முதலாவதாக முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியே செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.