இலங்கை

நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடார்த்தும் ப்ரண்ட்ஸ் ப்ரிமியர் லீக் இறுதி போட்டி: கே. பி. சூப்பர் கிங்ஸ் அணியினர் 2021 ஆண்டு சம்பியனாக வெற்றி வாகை….

-காந்தன்-

நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடார்த்தும் ப்ரண்ட்ஸ் ப்ரிமியர் லீக் சுற்றுப்போட்டியானது (24/10/2021) நேற்று நற்பிட்டிமுனை மைதானத்தில் இறுதி போட்டி இடம்பெற்றது.

கே. பி. சூப்பர் கிங்ஸ் (k. P. super kings) மற்றும் கப்பி லெவன் (Happy 11) இரு அணிகளுக்கும் இடையில் இறுதி சுற்று இடம்பெற்றது.

முதலில் துருப்பாட்டத்தில் இறங்கிய k. P. super kings அணியினர் 8 ஓவர் பந்துவிச்சில் 55 ஓட்டங்களைப்பேற்று எதிரணியான Happy 11 அணியினரை 41 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்களையும் இழந்து k. P. super kings அணியினர் 2021 ஆண்டு சம்பியனாக வெற்றி வாகை சுடிக்கொண்டது.

இத் தொடரில் சிறந்த ஆட்டக்காரராக 20 ஓட்டங்களைப்பேற்று திலோச் அவர்களும் சிறந்த பந்து விச்சாலராக சகான் 23 பந்து வீசி 5 விக்கட்களையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இச் சுற்றுப்போடிக்கு பூரண அனுசரணை வி. விக்னகுருபரன் (ரியா சர்வதேச பிறைவேட் லிமிடெட்) உரிமையார் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நற்பிட்டிமுனையை பிரநிதித்துவப்படுத்தும் கழகங்களுக்கிடையில் நற்பிட்டிமுனையில் 5 கழகங்கல் பங்கு பற்றியிருந்தனர்.

இன் நிகழ்வுக்கு அதிதிகளாக ஜீவரெட்ணம், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பரில்கள் வழங்கி வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker