-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பண்டிகை நாளில் மழையின் தாக்கம்: வீடுகளுக்குள்ளும் மழை வெள்ளம்: பாதைசாரிகள் மிக கவனம்!
நாட்டின் பல பகுதிகளில் டிசம்பர் 26 ஆம் திகதி வரை காற்றழுத்த தாழ்வு காரணமாக 150 mmக்கு மேல் மிக கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்கள…
Read More » -
இலங்கை
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு….
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறி கோரக்கோவில், ஜே புளக், உதயபுரம் மற்றும் தமிழ்ப்பிரிவு – 4 ஆகிய கிராமங்களில்…
Read More » -
ஆலையடிவேம்பு
YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் டெங்கு நுளம்பில் இருந்து பாதுகாப்பு பெறும்முகமாக நுளம்பு வலைகளும் வழங்கி வைப்பு….
டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் நேற்றய தினம் (24/12/2022) காலை 08.00 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று பகுதியில் தெரிவு…
Read More » -
இலங்கை
பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/பட் பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மற்றும் புத்தகப்பை, பாதணிகள் வழங்கும் நிகழ்வானது…
Read More » -
ஆலையடிவேம்பு
YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாபெரும் சிரமதான பணி…..
டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் நேற்றய தினம் (24/12/2022) காலை 08.00 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று பகுதியில் தெரிவு…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பிரதேச திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு….
அக்கரைப்பற்று பிரதேச கமு/திகோ/ திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பிரதான முகப்பு வாயில் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு நேற்று (21.12.2022) புதன்கிழமை…
Read More » -
இலங்கை
வேகமாக பரவும் இன்ஃப்ளூவன்ஸா – அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்து!
இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சைக்கு வருகை….
ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது. அந்த நிலையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும்…
Read More » -
இலங்கை
சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலய பாடசாலை கீதம் இருவட்டு வெளியீடு…
சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலய பாடசாலை கீதம் இருவட்டு வெளியீடு நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப், M.S.சஹதுள் நஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து…
Read More » -
இலங்கை
முல்லைத்தீவு இருட்டுமடு தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 76 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வானது 16/12/2022 காலை 09.30 மணியளவில் பாடசாலையின்…
Read More »