-
உலகம்
காஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்!
காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லி மாணவி ஒருவரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு…
Read More » -
உலகம்
ஹொங்கொங் எதிர்ப்பு பேரணிகள் அமெரிக்க – சீன வர்த்தகத்தை பாதிக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய திருத்த சட்டமூல விவகாரத்தில் சீன அரசாங்கம் வன்முறையை கையாண்டால் அது அமெரிக்க – சீன நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க…
Read More » -
ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் 20/08/2019
உங்களுக்கு இன்றைய நாள் இனியநாளாக அமைய ஆலையடிவேம்பு வெப் இன் வாழ்த்துக்கள். மேஷம் மேஷம்: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்துநீங்கும். எதிர்பார்த்த உதவி கள் தாமதமாக…
Read More » -
இன்றைய ராசிபலன் 20/08/2019
உங்களுக்கு இன்றைய நாள் இனியநாளாக அமைய ஆலையடிவேம்பு வெப் இன் வாழ்த்துக்கள். மேஷம் மேஷம்: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்துநீங்கும். எதிர்பார்த்த உதவி கள் தாமதமாக…
Read More » -
கவிதைக்களம்
பெண்ணே நீ எத்தனை அழகு..!
வானவிலும் வளையும் உன் அழகான பார்வையில்.. வெண்ணிலாவும் நாணப்படும் உன் அழகான சிரிப்பினில்… நட்சத்திரங்களும் கண் சிமிட்டும் உன் அழகான நடையில்… ஆகா! எத்தனை அழகு..!…
Read More » -
சுவாரசியம்
ஒரே நேரத்தில் 260 டீசேர்ட்களை அணிந்து சாதனை!!!
தனது பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதற்காக தந்தையொருவர், ஒரேநேரத்தில் 260 டீசேர்ட்களை அணிந்து, புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். கனடா, ஒன்டாரியோவைச் சேர்ந்த டெட் ஹெஸ்டிங் என்ற நபரே,…
Read More » -
தொழில்நுட்பம்
கூகுள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு! ப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கிய கூகுள்
கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. டிரென்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த தகவல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை…
Read More » -
உலகம்
தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு!
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஏ.எவ்.பி செய்திசேவை நிறுவனம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இடம்பெற்ற திருமண…
Read More » -
இலங்கை
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகத்தை அரசுடைமையாக்குமாறு வலியுறுத்தி கிழக்கில் பேரணி!
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அரசுடைமையாக்க கோரி மட்டக்களப்பில் மாபெரும் மக்கள் பேரணி இடம்பெற்றது. அதுரலிய ரத்ன தேரர் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இந்த…
Read More » -
இலங்கை
எந்த அரசாங்கத்தாலும் இயலாததை நாம் செய்துள்ளோம் – ரணில்
எந்தவொரு அரசாங்கத்தினாலும் மேற்கொள்ள முடியாது போன பல செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஆரம்பத்தில் இந்த ஆட்சிக்கு நாடளுமன்றத்தில் பெரும்பான்மை…
Read More »