-
இலங்கை
கோட்டா ஜனாதிபதியானால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படும்- உறவுகள்
ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படலாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது கூட்டமைப்பு!
தமிழர்களின் பல்வேறுப்பட்ட தேவைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் (புதன்கிழமை) முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி…
Read More » -
ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் 26/08/2019
உங்களுக்கு இன்றைய நாள் இனியநாளாக அமைய ஆலையடிவேம்பு வெப் இன் வாழ்த்துக்கள். மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியை சந்தித்த சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர்
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனசந்தித்தார். இலங்கை கிரிகெட் துறையின்…
Read More » -
இலங்கை
அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக வைத்திய அதிகாரிகள் சங்கம் புதிய குற்றசாட்டு
சுகாதார மற்றும் சுதே சமருத்துவ அமைச்சர் ராஜித சேனா ரத்ன தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரைச் சுகாதார அமைச்சில் நியமித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் …
Read More » -
உலகம்
2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பம்!
2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம்(சனிக்கிழமை) குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி…
Read More » -
இலங்கை
அரசாங்கம் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு துரோகம் செய்துள்ளது – பட்டதாரிகள் சங்கம்
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளைப் பிரித்து அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில்…
Read More » -
இலங்கை
சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்- உறவுகள் அறிவிப்பு
சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வேலையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் திறக்கப்படுவதை உடனடியாக நிறுத்தக் கோரி…
Read More » -
ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் 24/08/2019
உங்களுக்கு இன்றைய நாள் இனியநாளாக அமைய ஆலையடிவேம்பு வெப் இன் வாழ்த்துக்கள். மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தராக எமது மண்ணின் கி.சோபிதா இன்று பதவியேற்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக செல்வி. கிருஷ்ணபிள்ளை சோபிதா இன்று (23) காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதேச…
Read More »