-
ஆலையடிவேம்பு
அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈசீ (EC )தொழிற் பயிற்சி நிலையத்தின் அங்குராப்பண நிகழ்வு: நிலையத்தின் பணிப்பாளர் திருமதி. ஆர்.நியோமீ தலைமையில் இன்று…
அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈசீ (EC )தொழிற் பயிற்சி நிலையத்தின் அங்குராப்பண நிகழ்வு இன்று (18.09.2019) அக்கரைப்பற்று மகாசக்தி அமைப்பின் அனுசரணையுடன் ஈசீ…
Read More » -
வாழ்வியல்
பல நோய்களை ஏற்படுத்தும் தூக்கமின்மை
தூக்கம் என்பது மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய காரணியாக உள்ளது. தூக்கம் உயிர்களின் புத்துணர்ச்சியாகும் என்றும் சொல்லலாம். எனினும் அளவான தூக்கம் உற்சாகத்தை தரும். அதிக தூக்கம்…
Read More » -
தொழில்நுட்பம்
கூகுளில் தேடக் கூடாத அம்சங்கள்!
ஒன்லைன் வங்கி சேவையினை பெற்றுக்கொள்வதற்காக உங்கள் வங்கியின் பெயரை கூகுளில் தேடக்கூடாது. வாடிக்கையாளர்கள் சேவை இலக்கங்கள் மற்றும் நிறுவனங்களின் தொலைபேசி இலக்கங்களையும் தேடக்கூடாது. அப்பிளிக்கேஷன்கள் மற்றும் மென்பொருட்களை…
Read More » -
சுவாரசியம்
திடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும்…
Read More » -
விளையாட்டு
உலகில் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை ரிஷப் பந்த் வெளிக்காட்ட வேண்டும்: ரவிசாஸ்திரி
இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப்பந்த், உலகரங்கில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை வெளிக்காட்டும் நேரம் தற்போது வந்துள்ளதாக, அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி…
Read More » -
உலகம்
அமெரிக்காவுடனான முழுமையான போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு!
அமெரிக்கா தங்கள் மீது தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகளை தொடுக்குமாயின் அவை அமெரிக்காவின் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. சவுதி…
Read More » -
ஆன்மீகம்
இன்றைய இராசிபலன் 18/09/2019
உங்களுக்கு இன்றைய நாள் இனியநாளாக அமைய ஆலையடிவேம்பு வெப் இன் வாழ்த்துக்கள். 2019 புரட்டாசி மாதம் 18 ஆம் புதன் சூரிய உதயம் – மு.ப 06:00…
Read More » -
இலங்கை
தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி
தாமரை கோபுரம் ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும்…
Read More » -
இலங்கை
ஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி
அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். பிரதமர்…
Read More » -
ஆலையடிவேம்பு
கவடாப்பிட்டி மக்களின் குமுறலுக்கு இன்று தீர்வு!!! கோலாகலமாக அறநெறி பாடசாலை திறப்பு விழா….
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கவடாப்பிட்டி கிராமத்தில் 30 மாணவர்கள் அளவில் அறநெறி பாடசாலைக்கு செல்ல ஆர்வம் உள்ள மாணவர்கள் இருக்கின்ற போதிலும் செல்வதற்கு எங்களுக்காக…
Read More »