-
விளையாட்டு
விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3 வது நாள் ஆட்டத்தில் ஜடேஜா முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட்…
Read More » -
இலங்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வௌியீடு
இம் முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள்…
Read More » -
இலங்கை
ஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
தொழில்நுட்பம்
கணினி மற்றும் கைப்பேசியில் இணையத்தை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியது!!!
இணையதள உலகில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்துள்ளன. இணையதள உலகில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்துள்ளன.…
Read More » -
வாழ்வியல்
ஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை!
தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவிற்கு அடிமையாகியுள்ளார். மது பழக்கத்தால் நாம் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமளையே பல குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் வேடிக்கையான…
Read More » -
ஆலையடிவேம்பு
மூன்றாவது கட்டமாக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசத்தி டயகோனிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கல் நிகழ்வு.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசத்தி டயகோனிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் (04) அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டது.…
Read More » -
தொழில்நுட்பம்
இரு தொடு திரைகளைக் கொண்ட மைக்ரோசொப்ட்டின் புதிய சாதனம் ..!
மைக்ரோசொப்ட் நிறுவனம் புத்தகத்தைப் போல் திறக்கக்கூடிய இரண்டு தொடு திரைகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் லேப்டொப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களின் அறிமுக…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் பாற்குடபவனி
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (29) ஞாயிற்றுக்கிழமை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பூசைகள் கோலாகலமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில். இன்றைய தினம்…
Read More » -
இலங்கை
பிரசவத்தின்போது உயிரிழந்த சிசு – வைத்தியசாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின்போது சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிசுவின் உறவினர்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த…
Read More » -
இலங்கை
எரிவாயு ஒழுக்கினால் காரைதீவு உணவகம் ஒன்றில் தீப்பரவல் ! ஒருவருக்கு காயம் ..!
காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சமையல் எரிவாயு ஒழுக்கின் காரணமாக இன்று நண்பகல் 12:30மணியளவில் இச்…
Read More »