-
இலங்கை
கல்முனையில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம்:இளைஞனுக்கு விளக்கமறியல்
கல்முனையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தில் கைதான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்…
Read More » -
இலங்கை
சீரற்ற வானிலை: சில பாடசாலைகளுக்கு நாளை விடுமறை
சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டம், மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்திற்கு…
Read More » -
விளையாட்டு
இந்தியா அணிக்கெதிரான தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விலகல்!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டமீம் இக்பால், இந்தியா அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். டமீம் இக்பால், தனது சொந்த காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக பங்களாதேஷ்…
Read More » -
உலகம்
போர்வெல் மூலம் 3 துளைகள் – புது திட்டம் மூலம் தொடரும் மீட்புப்பணி!
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 68 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.…
Read More » -
தொழில்நுட்பம்
DEWN முன் எச்சரிக்கை App உடன் இணைந்து மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருங்கள்
இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, பல ஆண்டுகளாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) மற்றும் மதிப்புமிக்க பங்காளிகளுடன் மோசமான வானிலை தாக்கத்தை குறைப்பதற்காக…
Read More » -
இலங்கை
150 அடி பள்ளத்தில் வீழ்ந்தது அம்பியூலன்ஸ் வண்டி – இருவர் படுகாயம்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்ட நானுஓயா பங்களாஅத்த பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும் உதவியாளரும்…
Read More » -
விளையாட்டு
அவுஸ்ரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை!
இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 கிரிக்கெட்…
Read More » -
உலகம்
அமெரிக்க படை நடத்திய தாக்குதில் ISIS தலைவர் பலி!
சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வருகிறது. சிரியாவில் இருந்து கடந்த…
Read More » -
இலங்கை
இடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் – மக்களே அவதானம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்புவெப் உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபங்களின் வரிசை என்று தமிழில் பொருள்படும் இந்நன்நாளில் மக்கள்…
Read More »