-
உலகம்
மயக்கத்திலிருப்பவரை வல்லுறவிற்கு உட்படுத்துவது குற்றமில்லையா-? ஸ்பெயின் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
மயக்கத்திலிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய ஐவரை விடுதலை செய்துள்ள ஸ்பெயின் நீதிமன்றம் மயக்கத்திலிருந்த ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் அதனை வன்முறையாக கருதமுடியாது…
Read More » -
விளையாட்டு
ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது
ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடக்கிறது.…
Read More » -
உலகம்
அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்ய ருவிற்றர் தீர்மானம்
உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்வதற்கு ருவிற்றர் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுபோன்ற செய்திகள் விற்பனைக்குரியவையல்ல என ருவிற்றர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய விளம்பரம், வணிக…
Read More » -
விளையாட்டு
அனுஸ்கா சர்மாவிற்கு தேநீர் வழங்குவது மாத்திரமே தெரிவுக்குழுவினரின் கடமையா?முன்னாள் வீரர் சீற்றம்
இந்திய தெரிவுக்குழுவினரை மிக்கிமவுஸ்கள் என சாடியுள்ள முன்னாள் வீரர் பாருக் எஞ்சினியர் இந்திய அணியின் தெரிவுக்குழுவினர் விராட்கோலியின் மனைவிக்கு தேநீர் வழங்கியதை தான் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்திய…
Read More » -
இலங்கை
சமூக வலைத்தள தவறான பயன்பாடு தொடர்பில் 162 முறைப்பாடுகள் பதிவு
சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு தொடர்பில் per.itssl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இதுவரை 162 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இதில் ஜனாதிபதி…
Read More » -
இலங்கை
வாக்களித்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டால் 3 வருட சிறை – முக்கிய அறிவித்தல்
வாக்களித்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடும் அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் உள்ள…
Read More » -
விளையாட்டு
ஆட்ட நிர்ணய சதி குறித்து தகவல் வழங்க தவறினார் சஹீப் அல் ஹசன்- தடையை எதிர்கொள்கின்றார்
பங்களாதேஸ் அணியின் சிரேஸ்ட வீரர் சகீப் அல் ஹசன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் குறித்து அறிவிக்காதமைக்காக அவரிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள்…
Read More » -
தொழில்நுட்பம்
நாகரிக மனிதன் தோன்றியமை குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
ஆபிரிக்க கண்டத்திலுள்ள போட்ஸ்வானா என்ற பகுதியிலேயே நாகரிக மனிதன் தோன்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித குலம் தோன்றிய வரலாற்றை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆய்வின்…
Read More » -
உலகம்
சவுதியில் வெள்ளப்பெருக்கு – 7 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
மத்தியக் கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக…
Read More » -
இலங்கை
கோவிலுக்கு சென்ற பெண் பொலிஸ் உத்தியாகஸ்தரிடமே கைவரிசையை காட்டிய திருடர்கள்…!!
கடந்த சனிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலில் வழிபடச் சென்ற பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கழுத்தில் அணிந்திருந்த…
Read More »