-
இலங்கை
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா…
Read More » -
இலங்கை
வாக்களிக்க செல்லக் கூடாது தமிழர்கள் மீது அச்சுறுத்தல்: காலி – நாகொடையில் சம்பவம்
காலி – நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம – காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நாகொட…
Read More » -
இலங்கை
2019 ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவுகளின் இறுதி விபரம் இதோ!
இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்றது. தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று…
Read More » -
இலங்கை
தேர்தல் ஆணையாளரை அவசரமாக சந்தித்தார் பிரதமர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் ஆணையாளருடன் அவசர சந்திப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு நிலவரங்கள் குறித்து ஆராய இன்று (சனிக்கிழமை) இந்த அவசர சந்திப்பு நடைபெற்றது. வடக்கில்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர்களான கணவன் மனைவியினது சடலங்கள் கண்டெடுப்பு
மட்டக்களப்பு– வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி மானாவாரிக் கண்டம் எனும் பகுதியில் இளம் குடும்பஸ்தர்களான கணவன் மற்றும் மனைவியின சடலங்கள் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நாகதம்பிரான் கோயில் வீதி,…
Read More » -
உலகம்
3000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்களின் நகரம் பாகிஸ்தானில் கண்டுப்பிடிப்பு!
இந்து கோயில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாட் மாவட்டத்தில் குறித்த நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பஜீரா…
Read More » -
இலங்கை
மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார் ஜனாதிபதி
மக்களுடன் மக்களாக நின்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஜனநாயக கடமையை இன்று (சனிக்கிழமை) நிறைவேற்றியுள்ளார். பொலன்னறுவை, புதிய நகரம், ஸ்ரீ வித்தாலோக்க விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு…
Read More » -
ஆலையடிவேம்பு
கோடீஸ்வரன் ஆலையடிவேம்பு இராம திகோ/இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன்…
Read More » -
இலங்கை
வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுக்க முற்பட்டமையினால் பதற்றம்: மக்கள் அவதானம்…
மாத்தளை – ரத்தோட்டை பகுதியில் வாக்காளரொருவர், வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுக்க முற்பட்டமையினால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதாக தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி தேர்தல் – இதுவரையிலான வாக்குப்பதிவுகளின் விபரம்
நாடளாவிய ரீதியில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன. தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5…
Read More »