-
இலங்கை
ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றமை குறித்து ஹிஸ்புல்லா விளக்கம்
ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அமோக…
Read More » -
இலங்கை
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக ஜனாதிபதி கூறியமை மகிழ்ச்சியளிக்கிறது-துரைரெட்னம்
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாளத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமென கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்…
Read More » -
விளையாட்டு
இருப்பினை தக்க வைத்துக் கொண்ட மலிங்க!
2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தையொட்டி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பதினொரு வருடங்களாக விளையாடிய இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவை தக்கவைத்துக்…
Read More » -
இலங்கை
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கோட்டாபயவுடன் பேசுவதற்கு தயார் – கூட்டமைப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்தோடு, நாட்டில் பெரும்பாலான…
Read More » -
இலங்கை
தேர்தலுக்கு பின்னரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஐ.தே.க. நடவடிக்கை
தேர்தலுக்கு பின்னர் இடம்பெற்ற அனைத்து வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயகத்துக்கு அறிவிக்குமாறு கட்சியின் ஆதரவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி ஆதரவாளர்களின் ஜனநாயக உரிமைகளை…
Read More » -
இலங்கை
13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று…
Read More » -
இலங்கை
எனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன்- கோட்டாபய
என்னை வெற்றிபெற செய்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் எதிராக வாக்களித்தவர்களுக்கும் நான் ஜனாதியாக இருப்பேன் என ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
ரணில் விக்ரமசிங்க இராஜினாமா? – அடுத்த கட்ட நகர்வு குறித்து பேச அனைவருக்கும் அழைப்பு!
அடுத்த கட்ட நகர்வு குறித்து பேசுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைத்த கட்சிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்தவகையில்…
Read More » -
உலகம்
ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு: பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம்!
ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து, பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகர் தெஹ்ரான்…
Read More » -
இலங்கை
சிவாஜி, அநுரவைவிடவும் வடக்கில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் ஆரியவன்ச திசாநாயக்க
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை…
Read More »