-
இலங்கை
எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை!
எதிர்க்கட்சிப் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள…
Read More » -
இலங்கை
கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மாலிகாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கடமைகளை உத்தியோகபூர்வமாக…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு, புளியம்பத்தை மகாசக்தி நேசரி பாடசாலை மாணவர்களுக்கு ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட புளியம்பத்தை மகாசக்தி நேசரி பாடசாலை மாணவர்களின் ஆரம்பக்கல்வியை ஊக்குவிக்கும் முகமாக திரு.W செந்தில்நாதன் மற்றும் திரு.ராஜேந்திரன்(கட்டார்) குடும்பத்தினரின் பங்களிப்புடன், ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் பணிப்பாளர்…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சம்பந்தன் முக்கிய கோரிக்கை
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம்…
Read More » -
தொழில்நுட்பம்
யூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் !
யூடியூப் சேவை தனது விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூப்பை பயன்படுத்தும்…
Read More » -
உலகம்
பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோரி பிரித்தானியாவில் போராட்டம்
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யக் கோரி வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம்…
Read More » -
இலங்கை
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதமர் ரணில் விசேட அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். “ஜனநாயகத்தை மதிக்கும் நாம், அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து சபாநாயகர் மற்றும்…
Read More » -
இலங்கை
தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு!
ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தாமல் உருப்படியாக எதனையாவது செய்யுங்களென தமிழக அரசியல்வாதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமல் ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
இலங்கை
புதிய ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றார் கோட்டா
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றார். அவர் சந்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு…
Read More » -
உலகம்
வீட்டிலிருந்து காற்பந்து போட்டியை ரசித்த நால்வர் உயிரிழப்பு – 10 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள்…
Read More »