-
உலகம்
சவுதி அரசாங்கத்திற்கு ஆதரவான முறையில் செயற்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!
சவுதி அரசாங்கத்திற்கு ஆதரவான முறையில் செயற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் அறிவித்துள்ளது. 88 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட கணக்குகள் தனது கொள்கைகளை…
Read More » -
உலகம்
அவுஸ்ரேலியாவில் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு!
அவுஸ்ரேலியாவில் பல மாகணங்களில் கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில், அங்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டுள்ளது. சிட்னி நகருக்கு மேற்கே ஒரு கிராமமான எவன்ஸ் ப்ளைன்ஸ்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்: இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் (Batticalao Campus (PVT) Ltd) தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தயாரித்திருந்த அறிக்கை ஜனாதிபதி…
Read More » -
இலங்கை
சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்தவர்கள் செய்வது என்ன? – ரணில் கடும் கண்டனம்
சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடம் ஏறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கண்டனத்துக்கு உரியைவை என ஐக்கிய தெசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
‘டெங்கு ஒழிப்பு செயற்பாடு’ ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள 05 அமைப்புகள் ஒன்றுசேர்ந்து டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை களத்தில் மேற்கொள்வதற்கான செயத்திட்டம்.
தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு…
Read More » -
உலகம்
குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ட்ரம்ப் தோல்வி!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த…
Read More » -
இலங்கை
சர்வதேச ஆதரவுடன் சமஷ்டி கிட்டும் – சம்பந்தன் நம்பிக்கை
“தமிழர்களுக்கான அதியுச்ச அதிகாரப் பகிர்வுத் தீர்வான சமஷ்டியைப் பெறுவதற்குப் பல்வேறு படிநிலைகளைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறிருக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திடீரென அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க…
Read More » -
இலங்கை
மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்
நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை…
Read More » -
கல்வி
தரம் 10 கணிதம் அலகு 5. முக்கோணிகளின் ஒருங்கிசைவு
வடிவத்திலும் , அளவிலும் சமனாகவுள்ள ஒன்றுடனொன்று சரியாகப் பொருந்துகின்ற உருக்கள் ஒருங்கிசைவானவை எனப்படும். முக்கோண ஒருங்கிசைவு முக்கோண ஒருங்கிசைவு என்பது , வடிவத்திலும் , அளவிலும் இரு முக்கோணிகளும்…
Read More » -
ஆன்மீகம்
பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா உங்களுக்கு?
எதிரி நம் முன்னே மாட்டிக்கொண்டால், உண்மையிலேயே மனதுக்குள் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம். அப்படி உங்களுடைய எல்லா எதிரிகளையும் வீழ்த்த வேண்டுமா? அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமையில் விரதமிருந்து சூரிய பகவானை…
Read More »