-
இலங்கை
சம்பிக்க கைது சிறப்புரிமை மீறல்! – பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் எச்சரிக்கை – ஆஜராகி விளக்கமளிக்குமாறும் அழைப்பு
முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கருணா கோரிக்கை
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விரைவாக நடவடிக்கை வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளார். பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More » -
இலங்கை
‘தமிழர் தாயக மண்வளத்தைக் காப்போம்’ மண் சுரண்டல் போரில் மாவை, சரவணபவன் எம்.பி பங்கேற்பு!
வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணி மற்றும் மாதர் அணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில்…
Read More » -
சுவாரசியம்
உலகில் நீண்ட தூரம் நடைபயணம் செய்ய நீங்கள் தயாரா? வரைபடம் இதோ!
மண்னில் இருந்து விண்வரை பயணிக்கும் வகையில் போக்குவரத்து தொழில்நுட்பங்களில் சிகரம் தொட்டுள்ள மனிதன் ஆரம்ப காலத்தில் நடைபயணத்தில் பல கண்டங்களையும் கடந்திருந்தான். இன்று நடைபயணம் என்பது பொழுது…
Read More » -
விளையாட்டு
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்: இரசிகர்கள் கொண்டாட்டம்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 263 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற இரண்டு போட்டிகள்…
Read More » -
உலகம்
ஜமால் கஷோகி கொலை வழக்கு – சவுதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புபட்ட 11 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜமால் கஷோகி கொலையில் நேரடியாகத்…
Read More » -
இலங்கை
சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதோருக்கு அரிய வாய்ப்பு
வறிய குடும்பங்களைச் சேர்ந்த 1,00000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு, கவடாப்பிட்டி கதிரேசன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கவடாப்பிட்டி கதிரேசன் அறநெறி பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக திரு.ராஜேந்திரன்(கட்டார்) குடும்பத்தினரின் பங்களிப்புடன், ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் பணிப்பாளர் மற்றும் நிர்வாக இயக்குனர்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு,நாவற்காடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவனருள் பவுண்டேசனால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட நாவற்காடு கிராமத்தில் உள்ள 40 குடும்பங்ககளுக்கு ரூபா 1600/- பெறுமதியான உலர்…
Read More » -
இலங்கை
வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
கையடக்க தொலைபேசிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு முறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும்…
Read More »