-
இலங்கை
ஜனாதிபதி கோட்டாவின் அதிகாரங்களை பலப்படுத்த 22 ஆவது திருத்தம் தயார்!
பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச…
Read More » -
ஆலையடிவேம்பு
ALAYADIVEMBUWEB.LK இணையத்தள நலன் விரும்பிகள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்!
மலர்ந்த இவ் புதுவருடத்தில் அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து. வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர எங்கள் அன்பு ALAYADIVEMBUWEB.LK இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு…
Read More » -
இலங்கை
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு புதிய நடைமுறை – ஜனாதிபதி!
கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.…
Read More » -
இலங்கை
சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடினால் வடக்கு கிழக்கில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் ;சிவாஜிலிங்கம்
இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள் அன்றைய நாளினை தேசிய துக்க தினமாக…
Read More » -
தொழில்நுட்பம்
2020 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள்
உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகிறார்கள்.இந்த எண் உங்களுக்கு சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், பயன்பாட்டில் கூடுதலான அம்சங்களைக் கொண்டுவருவதை வட்ஸ்அப் நிறுத்த வில்லை. இந்நிலையில்,2020-ஆம்…
Read More » -
உலகம்
எத்தகைய சூழ்நிலையிலும் தாக்குதலுக்கு தயாராக இருங்கள்: வடகொரியா தலைவர் அழைப்பு!
எத்தகைய சூழ்நிலையிலும் வடகொரியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காப்பாற்ற தேவையான பெயர் குறிப்பிடப்படாத தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாக இருக்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வடகொரியா தலைவர் கிம் ஜோங்…
Read More » -
பிறக்கபோகும் புதுவருடம் – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
புத்தாண்டு காலத்தில் அனர்த்தங்களைத் தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பட்டாசுகளைப் பயன்படுத்துதல் மற்றும் வீதி, நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களின்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு சமூக அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆலையடிவேம்பு பகுதியில் டெங்கு ஒழிப்பு நான்கு நாள் செயத்திட்டம் வெற்றிகரமாக இன்றுடன் நிறைவு…
மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டதாக காணப்பட்டது.…
Read More » -
இலங்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவன் நானே – கருணா!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்கை ஆற்றியவன் நான் என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு சமூக அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அக்கரைப்பற்று பகுதியில் டெங்கு ஒழிப்பு செயத்திட்டம் வெற்றிகரமாக மூன்றாம் நாள் நிறைவு…
மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டதாக காணப்படுகின்றது.…
Read More »